My Hit Status


View My Stats

Sunday, August 15, 2010

கவிதைஉள்ளம்

கவிதை எழுதுவேன் 
என்றேன் .
கதைக்காதே 
காண்பிக்க வேண்டும் 
என்றார்கள். 
வர்ர்தைகளே 
கவிதை
என்று
வாழும் இவர்களுக்கு
கவிதைஉள்ளம்
எப்படிப் 
புரியும். 

No comments:

Post a Comment