கவிதை கேட்கின்றாயே
தேவி
நான் என்ன
கனவுகள் விற்பவனா ?
கவிதைகள் என்
காதலின் வெளிப்பாடு
கண்ணே என்
கண்களும்
காதல் சொல்லும்
கவிதை போல்
கவனித்துப் பார் என்
காதல்
கவிதையில் மட்டுமில்லை
என்பது புரியும் .
DESERVE - NEVER BE THE LIAR TO YOU - DO IT AND CLAIM IT - IT IS DONE BY WHO TRIED THINKING THEY COULD -